Pages

Wednesday 6 April 2011

அது என்ன மூலியம்?

கேட்க சகிக்கவில்லை இந்த வார்த்தையை... தமிழை எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம், புதிதாக இந்த ஒரு வார்த்தை, மூலம் என்பதற்கு மூலியம் என்று அனைவரும், குறிப்பாக ஊடகத்தில் தான் அதிகம் பேசிக் கேட்க வேண்டி இருக்கிறது.


எவ்வளவோ பொறுத்துட்டோம்... இதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தானா?

2 comments:

Guna said...

ungal karuthula enakku udanbaadu illai.

Naanum ungal karutthai kondavan thaan...

Kuranija batcham neengal 49 O vavathu koduthu irukkalam....

Aaanal ippadiye sendral itharkku ennathaan vali?

Truth said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. வாக்களிப்பதற்கு எளிய வழிகள். ஒரு பொத்தானை அமுக்கினால் போதும். கள்ள வாக்கும் எளிது. ஆனால் 49 ஒ விற்கு அடிப்படை ரகசியத்தன்மையும் கிடையாது. அரசியல் ரவுடிகளின் அரசாங்கமான பல இடங்களில் சாதாரண மக்களுக்கு 49 0 போட்டால் என்ன ஆகுமோ என்று பயம் வேறு... தனிப்பட்ட முறையில் குறைந்த பட்சம் இந்த வகையில் தான் என் வெறுப்பைக் காட்ட முடியும். இப்போதாவது என் போன்றவர்களாவது யோசிக்க ஆரம்பித்ததே ஆரோக்கியத்தின் அறிகுறி என்பது என் கருத்து.

Post a Comment